கறவைப் பசுக்களில் மடிநோய்



எப்படி ஏற்படுகிறது

  • மடி காம்பு தூவரங்களின் வழியாக நோய் கிருமிகள் மடிக்குள்ளே சென்று நோயினை ஏற்படுத்துகிறது.
எந்த மாடுகளுக்கு எப்போது எல்லாம் ஏற்படுகிறது

  • பசுக்கள் அதிகமாக பால் கறக்கும் காலங்களில் ,  பால் கறக்க நேரம் அதிகமாவதும் அதிக பால் கறக்கும் போது மடிக் காம்பு தூவரங்கள் பெரிதாகவும் மாறுவதும் முக்கிய காரணிகள் ஆகும்.


எப்படி கண்டறிவது

  • பால் நிறம் மாறி அல்லது திரிந்து அல்லது நீர்த்து காணப்படும். 
  • கீழேயுள்ள படத்தில் உள்ளவாறு பால் மடி ஒரு பக்கம் வீங்கி காணப்படும்.
  • கையினால் மடியினை பிடித்து பார்க்கும்போது கட்டியாக இருக்கும். சந்தேகம் இருப்பின் மற்ற பாகத்தில் அதாவது வீங்காத பாகத்தில் பார்த்தால் தெளிவாக தெரியும்.
  • சில கிருமிகளின் தொற்று மிகவும் ஆபத்தானது.அக்கிருமிகளின் தொற்று மடி நோய் 2-4 மணி நேரத்தில் ஏற்படும். மாடுகள் தீனி உண்ணாமல், காய்ச்சலுடன் காணப்படும். மடி அதிகமாக வீங்கியும் சூடாகவும் இருக்கும். பாதிக்கப்பட்ட காம்பில் பால் கறந்து பார்த்தால் அதில் சிறுநீர் நிறத்தில் திரவம் வெளிவரும். 
மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள்